Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் மது விற்பனைக்குத் தடை: நிதிஸ் குமார் அறிவிப்பு

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (14:02 IST)
பீகார் மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.


 

 
பீகாரில் சமீபத்தில் பதவியேற்ற நிதிஷ் குமார் தலைமையிலான அரசு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, அம்மாநிலத்தில் வரும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்படுவதாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
அத்துடன், பீகார் மாநிலத்தில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்களை நிதிஷ் குமார் பாராடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 நாளில் பரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி? மதுரையில் இப்படி ஒரு பயிற்சி பள்ளியா?

பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

Show comments