Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆண்டுகளுக்கு முன் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியவரா பிபின் ராவத்?

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (20:17 IST)
இன்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் அகால மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த நிலையில் ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தப்பித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு நாகலாந்து மாநிலத்தில் உள்ள திமாபூர் என்ற இடத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அப்போது லெப்டினன்ட் ஜெனரல் ஆக இருந்த பிபின் ராவத் நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
ஆனால் ஆறு ஆண்டுகள் கழித்து இன்று அவர் அதே விமான விபத்தில் மறைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments