Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து கோவிலில் பரத நாட்டியம் ஆட பெண் கலைஞருக்கு அனுமதி மறுப்பு: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (12:46 IST)
இந்து கோவிலில் பரத நாட்டியம் ஆட பெண் கலைஞருக்கு அனுமதி மறுப்பு: என்ன காரணம்?
முறைப்படி பரத நாட்டியம் பயின்ற பெண் கலைஞர் ஒருவருக்கு  இந்து கோவிலில் பரத நாட்டியம் ஆட அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவில் இந்து கோவில் விழாவில் பரத நாட்டிய கலைஞரான சௌமியா சுகுமாரனுக்கு தடை விதிக்கப்பட்டது. முறைப்படி பரதநாட்டியம் பயின்றும் செளமியா சுகுமாரன் கிறிஸ்துவர் என்பதால் இந்து கோவிலில் நடனம் ஆட கூடாது என விழாக்குழுவினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது 
 
பரதநாட்டியத்தை முறைப்படி பயின்றபோதிலும் வேறு மதம் என்பதால் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செளமியா சுகுமாரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குவைத் தீ விபத்து..! கொச்சி வந்த உடல்களுக்கு அஞ்சலி..! தமிழர்களின் உடல்களை பெற்ற அமைச்சர் மஸ்தான்..!!

சிம் கார்டுகளை பயன்படுத்தாமல் இருந்தால் கூடுதல் கட்டணம்! – TRAI அதிரடி முடிவு!

மறுவாக்கு எண்ணிக்கை இல்லை.. நீதிமன்றம் செல்லுங்கள்: விஜய பிரபாகரனுக்கு தேர்தல் ஆணையம் பதில்..!

வாரம் முழுவதும் பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றும் உயர்ந்த சென்செக்ஸ்.. நிஃப்டி..!

ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கிய தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments