Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: இன்று ஒரு நாள் பாரத் பந்திற்கு அழைப்பு

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:32 IST)
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: இன்று ஒரு நாள் பாரத் பந்திற்கு அழைப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டிருப்பதை அடுத்து பெட்ரோல் டீசல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒருநாள் பாரத் பந்திற்கு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது
 
அகில இந்திய போக்குவரத்து நலச் சங்கம் மற்றும் ம்யுக்தா கிசான் மோர்ச்சா ஆகிய அமைப்புகளும் இந்த பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இந்த பந்த் நடத்தப்படுவதாகவும், சரக்கு மற்றும் சேவை வரியை விதிகளை மறு ஆய்வு செய்யக் கோரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் பாரத் பந்த்தில் கலந்துகொண்டிருந்த வணிகர்களின் அமைப்புகள் தெரிவித்துள்ளன 
 
மேலும் வெளிநாட்டு இகாமர்ஸ் நிறுவனங்கள் அத்துமீறலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள இந்த பந்த்க்கு பெரும்பாலான மாநிலங்களில் ஆதரவு இருந்தாலும் தமிழகத்தை பொருத்தவரை எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

தமிழகத்தில் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள்: பிரதமர் மோடி அறிவிப்பு!

’மெர்சல்’ நாயகனுடன் ஜல்லிக்கட்டு நாயகர்? தவெக - ஓபிஎஸ் கூட்டணி? - பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments