Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (10:51 IST)
பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து ஆய்விற்கு மருத்து கட்டுப்பாட்டு ஆணைய நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

 
இந்தியாவில் டெல்டா வைரஸ் பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்துக்கு இறுதிக்கட்ட சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் இந்த தடுப்பு மருத்துக்கு மருத்து கட்டுப்பாட்டு ஆணைய நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது. 
 
பாரத் பயோடெக் நிறுவன நாசி வழியாக செலுத்தும் தடுப்பு மருந்துக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பின் வல்லுனர் குழு ஒப்புதல் அளித்ததோடு மூன்றாம் கட்ட ஆய்வின் அறிக்கையை உடனடியாக சமர்பிக்கவும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு உத்தரவு. 
 
மேலும் பாரத் பயோடெக் நிறுவன நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தை, பூஸ்டர் டோசாகவும் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments