பகத்சிங் பேரன் அபிஜித் சிங் சிம்லாவில் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.
சிம்லா அருகே மங்லேந்தில் சுதந்திர போராட்ட வீர்ர் பகத்சிங்கின் பேரன் அபிஜித் சிங் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.
விபத்து குறித்து காவல் துறையினர் கூறியதாவது:-
மோட்டார் சைக்கிளில் காசாவில் இருந்து வீடு திரும்பும் போது, சாலையில் சறுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து, விலா பகுதியிலும் அடிப்பட்டதால் உயிரிழந்தார், என்றனர்.
அபிஜித் சிங்கின் உடல் போஸ்மார்ட்டம் செய்த பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தப் போது அபிஜித்தின் தந்தை அபய் சாந்து தனது ஒரே மகன் அபிஜித் என்று வருதப்பட்டுள்ளார்.