Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம்! மக்கள் பாதிப்பு

Sinoj
சனி, 2 மார்ச் 2024 (20:00 IST)
பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக  அம்மாநில துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான  காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக  அம்மாநில துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
பெங்களூரில்   நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, தண்ணீர் டேங்கர் லாரிகளை கையகப்படுத்தி  மாநில அரசு  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
 
 மா நிலத்தில் நிலவுகின்ற தண்ணீர் பஞ்சத்தை நிவர்த்தி செய்ய கர்நாடக அரசு பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தண்ணீர் பஞ்சத்தை தடுக்க உதவியாக அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ஏடிஎம்களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும்! - வங்கிகளுக்கு RBI அதிரடி உத்தரவு!

ராமதாஸ், அன்புமணி திடீர் சந்திப்பு.. தந்தை - மகன் சமாதானம் ஆகிறார்களா?

மீண்டும் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இனி உச்சம் தான் அடுத்த இலக்கு..!

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments