பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம்! மக்கள் பாதிப்பு

Sinoj
சனி, 2 மார்ச் 2024 (20:00 IST)
பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக  அம்மாநில துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான  காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக  அம்மாநில துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
பெங்களூரில்   நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, தண்ணீர் டேங்கர் லாரிகளை கையகப்படுத்தி  மாநில அரசு  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
 
 மா நிலத்தில் நிலவுகின்ற தண்ணீர் பஞ்சத்தை நிவர்த்தி செய்ய கர்நாடக அரசு பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தண்ணீர் பஞ்சத்தை தடுக்க உதவியாக அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments