Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருவில் சுற்றித்திரிந்த கரடி: பத்திரமாக பிடித்த வனத்துறை (வீடியோ இணைப்பு)

தெருவில் சுற்றித்திரிந்த கரடி: பத்திரமாக பிடித்த வனத்துறை (வீடியோ இணைப்பு)

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (12:54 IST)
ஒரிசாவில் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. அதனை வனத்துறையினர் பத்திரமாக பிடித்துச்சென்றனர்.


 
 
ஒரிசாவின் கோராபுட் மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த கரடி ஒன்று தெருக்களில் ஜாலியாக ஓடி திரிந்துள்ளது. இதனை அங்குள்ள மக்கள் பயம் கலந்து ஒரு வித பரபரப்புடன் பார்த்தனர். இந்த காட்சி அந்த தெருவில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

நன்றி: ANI
 
கரடி குடியிருப்பு பகுதிக்குள் நுழந்த தகவலறிந்த வனத்துறையினர் அந்த கரடியை பத்திரமாக பிடித்து கூண்டில் அடைத்து கொண்டு சென்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments