Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஒபாமா மலர் தூவி அஞ்சலி

Webdunia
ஞாயிறு, 25 ஜனவரி 2015 (17:33 IST)
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஒபாமா ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். ஒபாமா வருகையால் மகாத்மா காந்தி நினைவுடம் மலர் வளையங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
 
மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஒபாமா அரச மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடனிருந்தார்.
 
ஒபாமா ராஜ்காட் வருவதை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments