Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடை செய்யப்பட்ட பட்டாசு விற்பனை: டெல்லியில் பட்டாசு வியாபாரி கைது!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (11:35 IST)
தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு இருந்த நிலையில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ததாக டெல்லியில் பட்டாசு வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், பட்டாசு கடைகளில் அதிரடி சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லியில் உள்ள நங்கோலி போலீஸ் அதிகாரிகள் இன்று டெல்லியில் சோதனை செய்தபோது பட்டாசு கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ததாக பட்டாசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 80 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மேலும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாபியர்களை அச்சுறுத்துவதா.? அமிஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்..!!

திருப்பத்தூரில் விழுந்த ‘மர்மப் பொருள்’ விண்கல்லா? - விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா.. என்ன காரணம்?

தங்கையிடம் அத்துமீறிய 17 வயது இளைஞன்.. தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூர கொலை!

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments