Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடை செய்யப்பட்ட பட்டாசு விற்பனை: டெல்லியில் பட்டாசு வியாபாரி கைது!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (11:35 IST)
தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு இருந்த நிலையில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ததாக டெல்லியில் பட்டாசு வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், பட்டாசு கடைகளில் அதிரடி சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லியில் உள்ள நங்கோலி போலீஸ் அதிகாரிகள் இன்று டெல்லியில் சோதனை செய்தபோது பட்டாசு கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ததாக பட்டாசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 80 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மேலும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தீர்மானம்.. சட்டசபையில் தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்!

1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? ஊர் முழுவதும் போஸ்டர் அடிக்கும் அதிமுக!

அடுத்த கட்டுரையில்
Show comments