Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடை செய்யப்பட்ட பட்டாசு விற்பனை: டெல்லியில் பட்டாசு வியாபாரி கைது!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (11:35 IST)
தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு இருந்த நிலையில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ததாக டெல்லியில் பட்டாசு வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், பட்டாசு கடைகளில் அதிரடி சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லியில் உள்ள நங்கோலி போலீஸ் அதிகாரிகள் இன்று டெல்லியில் சோதனை செய்தபோது பட்டாசு கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ததாக பட்டாசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 80 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மேலும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments