Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்படும் - ரிசர்வ் வங்கி தகவல்

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (10:50 IST)
வருமான வரி செலுத்துவதற்கு இன்று கடைசி நாள் என்பதால் இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
நிதியாண்டு 2016-17, 2017-18 ஆகியவற்றுக்கான வருமானவரி ரிட்டன்கள், 2016-17-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ரிட்டன்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். 
 
இந்நிலையில், வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக, இன்று அனைத்து வங்கிகளும் இரவு 8 மணி வரை செயல்படும்  இதேபோல் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மற்றும் அனைத்து கிளைகளும் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை..!

படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்பின் வரிவிதிப்பு எல்லாம் சும்மா.. உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை..!

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments