Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

Siva
சனி, 22 மார்ச் 2025 (17:56 IST)
வங்கிக் கிளைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக மாற்ற வேண்டும், வங்கிகளில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை நடைமுறையில் கொண்டு வர வேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
 
இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் 9 வங்கி ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய அனைத்து வங்கி சங்கங்கள் மன்றம் (யு.எப்.பி.யு.) மற்றும் தலைமை தொழிலாளர் ஆணையர் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
இந்த சந்திப்பின்போது, தொழிலாளர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளுக்கு அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால், வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்ததாக யு.எப்.பி.யு. வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments