Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு நாட்கள் தொடர் விடுமுறை : ஏ.டி.எம். முடங்குமா?

Webdunia
திங்கள், 14 மார்ச் 2016 (21:16 IST)
வருகிற 24ஆம் தேதி முதல் வங்கிகளுக்கு தொடர்ச்சியா நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் பண வர்த்தனை மற்றும் ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


 

 
24ஆம் தேதி ஹோலி பண்டகை, 25ஆம் தேதி புனிதவெள்ளி, 26 சனிக்கிழமை விடுமுறை, 27ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் பணபரிமாற்றம் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம் எனத் தெரிகிறது. 
 
முக்கியமாக ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் ஏஜென்சிகள் மூலமாக செய்து வந்தாலும், தொடர் விடுமுறையால், ஏ.டி.எம் மையங்கள் முடங்கும் அபாயம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments