Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை!

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (08:46 IST)
கர்நாடகாவில் கொரோனா வெகுவாக பரவி வருவதாக கருதப்படும் நிலையில் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உள்ளது. இதில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனால் பெங்களூரில் மழலையர் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 23ம் தேதிக்குள் தேர்வுகளை முடித்துக் கொண்டு அனைத்து வகுப்பினருக்கும் விடுமுறை அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் குறிப்பிட்ட கால அட்டவணை படியே நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments