Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென உடைந்த ஏரி: வெள்ளக்காடான பெங்களூர்!

Webdunia
திங்கள், 25 நவம்பர் 2019 (13:38 IST)
பெங்களூரில் உள்ள ஹுலிமாவி ஏரியின் கரை திடீரென உடைந்ததால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.

கர்நாடக மாநிலங்களில் உள்ள ஏரிகளில் பெங்களூரில் உள்ள ஹுலிமாவி ஏரியும் ஒன்று. நேற்று ஏரியின் வடக்கு கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரிநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மக்களை காப்பாற்றும்முயற்சியில் இறங்கினர்.

மீட்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏரியில் திடீரென உடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments