Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பு கடித்த தாயிடம் தாய்பால் அருந்திய குழந்தை பரிதாப பலி

பாம்பு கடித்த தாயிடம் தாய்பால் அருந்திய குழந்தை பரிதாப பலி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (09:54 IST)
அம்மாவை பாம்பு கடித்த நிலையில், அவரிடம் பால் குடித்த குழந்தை பரிதாபமாக பலியானது.
 
ஆந்திராவில், அனந்தபூர் மாவட்டம், கொஜ்ஜபல்லி கிராமத்தை சேர்ந்த சந்திரகலா, தனது மூன்று வயது மகன் வம்சியுடன் தங்களது கிராமத்தில் விவசாய வேலைக்கு மற்ற பெண்களுடன் சென்றார். வேலை முடிந்து வழக்கம் போல் அனைவரும் வீடு திரும்பய நிலையில், அவரும் வீடு திரும்பினார். வழியில் அவரை பாம்பு கடிக்கவே அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதை அறியாத குழந்தை அந்த தாயிடம் தாய்பால் அருந்தியது. சிறிது நேரத்தில் அந்த குழந்தையும் மயக்கம் அடைந்தது. 
 
இதை அந்த வழியே வந்த சிலர் பார்த்து உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் சேர்த்தனர். அவர்கல் இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால், குழந்தையின் தாய் சந்திரகலாவுக்கு தொடர்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments