Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலில் வெளியே இதயம் தென்பட பிறந்த குழந்தை: டாக்டர்கள் அதிர்ச்சி!!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (10:23 IST)
அசாம் மாநிலத்தில் பிறந்த பெண் குழந்தையின் இதயம் உடலுக்கு வெளியே மார்பின் மீது இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு இதயம் உள்ளே இல்லாமல் உடலுக்கு வெளியே இருந்ததால் மருத்துவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
உடனே, குழந்தையை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிகிச்சையில், இது ஒரு அரிதான குறைபாடு என்று கூறப்பட்டடுள்ளது. 
 
இதற்கு Ectopia Cordis என்று பெயர். தற்போது இந்த குழந்தையை அசாம் அரசு சார்பில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை’க்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்க உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு.. ஒரு சவரன் ரூ.65000ஐ நெருங்கியது..!

பிரயாக்ராஜ் விமான நிலையம் முதல் திரிவேணி சங்கமம் வரை ஹெலிகாப்டர் சேவை.. கட்டணம் எவ்வளவு?

தமிழ் நிலக் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

ரயிலில் நிக்கக் கூட இடம் இல்ல.. ஆத்திரத்தில் ஏசி கோச்சை உடைத்த பயணிகள்! - கும்பமேளாவில் பரபரப்பு!

RRB Recruitment: SSLC பாஸ் போதும்..! ரயில்வேயில் 32,438 பணியிடங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments