Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2016 (15:20 IST)
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.


 

 
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட தலைவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
 
இந்த வழக்கில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கை 4 வாரங்கள் ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

Show comments