Webdunia - Bharat's app for daily news and videos

Install App

55 கோடி ரூபாய் செலவில் பாகுபாலி செட்டில் நடந்த கேரளா தொழிலதிபரின் மகளின் திருமணம்

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (21:08 IST)
கேரளாவில் பிரபல தொழிலதிபரின் மகளின் திருமணத்திற்கு 55 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தித்தில் விருந்தினர்களை வரவேற்க 23  கோடி ரூபாய்க்கு பாகுபாலி திரைப்படத்தின் செட் அமைக்கப்பட்டிருந்தது.


 
 
பஹ்ரனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆர்.ஆர். குழுமத்தின் தலைவர் ரவி பிள்ளை கேரளாவை சேர்ந்தவர், இவருக்கு வளைகுடா நாடுகளில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.
 
இந்நிலையில் ரவி பிள்ளையின் மகள் ஆர்த்திக்கும் கொச்சியை சேர்ந்த ஆதித்யா விஷ்ணுவுக்கும் கொல்லத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்ந திருமணத்தில் கொல்லத்தில் உள்ள அஷ்ராம் மைதானத்தில், 8 ஏக்கரில் 23 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்காக 55 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது
 
இதனை 'பாகுபலி' பட புகழ் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் அமைத்துள்ளார். சுமார் 30,000 விருந்தினர்கள் திருமணத்தில் பங்கேற்றனர். இந்த திருமணத்தில் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments