Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா??

Arun Prasath
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (11:17 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் ஆட்டோ கட்டணங்கள் உயரும் அபாயம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் நடந்த தாக்குலை தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பால் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 71.57 என்ற உச்சத்தை தொட்டது.

இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதன் எதிரொலியாக வாடகை கார் மற்றும் ஆட்டோ கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 20  சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments