Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி 20 ஆயிரம் மட்டும் தான்: ஸ்டேட் பேங்கின் புதிய அறிவிப்பு - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (13:29 IST)
ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் தான் எடுக்க முடியும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பேங்கின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து நாள் ஒன்றிற்கு 40,000 வரை ஏடிஎம்மில் எடுத்துக் கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.
 
இந்நிலையில் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி. ஏடிஎம்மிலிருந்து ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் எடுக்கும் வரம்பை பாதியாக குறைத்துள்ளது. அதன்படி இனி அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஏடிஎம்மில் எடுக்க முடியும்.
வரும் 31-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments