Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி 20 ஆயிரம் மட்டும் தான்: ஸ்டேட் பேங்கின் புதிய அறிவிப்பு - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (13:29 IST)
ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் தான் எடுக்க முடியும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பேங்கின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து நாள் ஒன்றிற்கு 40,000 வரை ஏடிஎம்மில் எடுத்துக் கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.
 
இந்நிலையில் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி. ஏடிஎம்மிலிருந்து ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் எடுக்கும் வரம்பை பாதியாக குறைத்துள்ளது. அதன்படி இனி அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஏடிஎம்மில் எடுக்க முடியும்.
வரும் 31-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments