Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.டி.எம். கார்டுகளில் கொரோனா வைரஸ்…ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 14 மே 2022 (23:32 IST)
கொரொனா வைரஸ் கடந்த 2019  ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவியது. இதந் பல்வேறு உருமாற்றம்  பரவி வருகிறது. இந்தாண்டு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் 4 ஆம் கொரோனா அலை பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடும்போது, ஏடிஎம் கார்டுகளில் கொரொனா வைரஸ் அதிக  நேரம் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாய் நோட்டுகளில் கொரொனா வைரஸ் 30  நிமிடங்களுக்கு மேல்  இருப்பது கடினமானது எனவும், அந்த வைரஸ் அதன் பிறகு குறைந்திருந்தது எனவும்,  24 மணி நேரம்  மற்றும் அதற்கு மேல் கொரொனா வைரஸ் இல்லை.

ஆனால், ஏடிஎம் கார்டுகளிலும் கிரெடிட் கார்டுகளிலும் கொரொனா வைரஸை  48 மனி நேரத்திற்குப் பிறகும் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், எச்சரிக்கையுடன் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments