Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து மினி லாரியில் தூக்கி சென்ற கொள்ளையர்கள்: அதிர்ச்சி சம்பவம்

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:43 IST)
பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து மினி லாரி மூலம் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏடிஎம் இயந்திரத்தை பல்வேறு விதமாக நவீன தொழில்நுட்பத்தில் கொள்ளையர்கள் கொள்ளையடித்து வரும் சம்பவம் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் பெங்களூர் பகுதியில் பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து மினி லாரியில் எடுத்துச் சென்ற கும்பல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது
 
அந்த ஏடிஎம் எந்திரத்தில் 3.13 லட்சம் பணம் இருந்ததாகவும் பணத்தை திருடிவிட்டு இயந்திரத்தை நகருக்கு வெளியே தூக்கி வீசி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 பேர் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments