Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (19:47 IST)
மேற்கு வங்கம் மாநிலத்தில் கட்டுமான கட்டிடத்தில் குண்டு வெடித்தது. இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
மேற்கு வங்கம் மாநிலம் கல்னா என்ற பகுதியில் உள்ள ஒரு கட்டுமான கட்டிடத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைப்பெற்றுள்ளது. கட்டிடத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
மேலும் கட்டிடத்தில் மூன்று முறை தொடர்ந்து குண்டுகள் வெடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளஸ் 1 மாணவனை மாத்திரை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

இது எங்க இடம் தான்.. ராணுவத்திற்கு சொந்தமான விமான ஓடுதளத்தை விற்ற தாய்-மகன்..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் வைத்து கொண்டால் 500% வரி.. இந்தியாவை மறைமுகமாக மிரட்டிய டிரம்ப்!

சாட்ஜிபிடியை அதிகம் நம்ப வேண்டாம்! உருவாக்கிய ஓனரே சொன்ன அதிர்ச்சி தகவல்..!

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்.. பதவியை இழந்தார் திமுக நகர்மன்ற தலைவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments