Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரம்பை அறுத்து தற்கொலை முயற்சி செய்த தடகள வீரர்

Webdunia
புதன், 10 ஜூன் 2015 (19:26 IST)
கேரளாவில் விளையாட்டு பயிற்சி மையத்தில் இளம் விளையாட்டு வீரர் ஒருவர் மணிகட்டை கத்தியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
கேரளாவில் உள்ள சாய்பாபா விளையாட்டு பயிற்சி மையத்தில் இருந்த 19 வயது ஓட்ட பந்தய மாணவர் ஒருவர் திடீரென மைதானத்தில் மணிக்கட்டில் கத்தியால் கீறிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த சகவீரர்கள் மாணவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ள்னர். அவருக்கு மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளது. அந்த மாணவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

Show comments