Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெயர் தெரியாத நோய்.... உயிரிழப்பு 30 குழந்தைகள்: மியான்மரில் சோகம்

பெயர் தெரியாத நோய்.... உயிரிழப்பு 30 குழந்தைகள்.... மியான்மரில் சோகம்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (14:29 IST)
மியான்மரில் உள்ள நாகா என்னும் பகுதில் தான் இந்த சோக நிகழ்வு அரங்கேறியது. பெயர் தெரியாத நோய் தாக்கி 30 குழந்தைகளுக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்து உள்ளன.




உள்ளூர் நிர்வாகியான கே சாய், கடந்த ஜீன் மாதத்தில் இருந்து இந்த நோயின் தாக்கம் உள்ளதாகவும், நயுன் மற்றும் லஹே நகரங்களில் உயிரியப்பின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், இது 1,300 கி.மி தொலைவில் உள்ள நாட்டின் ஏழ்மையான நகரமாகும் என தெரிவித்துள்ளார்.

நோய்க்கான காரணத்தையும் அதன் தீர்வையும் கண்டு பிடிக்க இறந்தவர்களின் இரத்த மாதிரிகளை ஆய்விற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளது.

இதில் மேலும் சோகத்தை ஏற்படுத்துவது சுகாதார அமைச்சகம் இன்னும் இதில் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காதது தான்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments