Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்து மீறிய அசிஸ்டண்ட் ப்ரொஃப்சரை கேம்பஸில் ஓட விட்டு வெளுத்த மாணவர்கள்!

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (16:28 IST)
மாணவியிடம் தேர்வறையில் தகாத முறையில் நடந்துக்கொண்ட ஆசிரியரை சக மாணவர்கள் துரத்தி துரத்தி அடித்து வெளுத்துள்ளனர். 
 
தெலங்கானாவின் கரீம் நகர் மாவட்டம் திம்மாப்பூரில் உள்ள ஸ்ரீசைதன்யா பொறியியல் கல்லூரியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கல்லூரியில் துணைத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 
 
இந்நிலையில் ஆசிரியர் ஒருவர் தேர்வறையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி சக மாணவிகளிடம் அந்த மாணவி கூறியுள்ளார். 
 
உடனே ஆத்திரமடைந்த சக மாணவர்கள் ஆசியரை பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். மேலும், அந்த ஆசிரியருக்கு எதிராக கல்லூரி நிர்வாகத்திடமும், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments