Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண மோசடி வழக்கில் கைதான அர்ச்சனாவின் சொத்துகள் முடக்கம்!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (19:03 IST)
அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டிய அர்ச்சனாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் முதல்வர்  நவீன் பட் நாயக் தலைமையிலான பிஜூ  ஜனதா தள ஆட்சி  நடந்து வருகிறது. 

ஒடிஷா மா நிலம் புவனேஸ்வரி  ஜெக்பந்துசந்த். இவரது மனைவி அர்ச்சனா நாக்(26). இவர் அழகு  நிலைய கலைஞராக வேலை செய்து வந்தார்.

இவர், சினிம தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை மோசடி செய்து பணத்தை ஈட்ட நினைத்து, அவர்களுடன் நெருக்கமாக இருப்பதுபோல் வீடியோக்கள் எடுத்து, அதை சம்பந்தப்பட்டவர்களிடம் காட்டி மிரட்டி பணம் வசூலித்து வந்துள்ளார்ர்.

இது வெளியே தெரிந்தால் அவமானம் என்று இவரது வலையில் சிக்கியவர்கள் இவர் மிரட்டும்போது பணம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அர்ச்சனா மீது பலர் புகார் கொடுத்த நிலையில், கடந்த அம்டோபர் 6 ஆம் தேதி அர்ச்சனாவையும், அவது கணவர் ஜெக்பந்துவையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்ச்சனாவின் ரூ.54 லட்சம் சொத்துகள் ஏற்கனவே கையகப்படுத்திய நிலையில்,  ரூ.3.64 கோடி மதிப்புள்ள  வீட்டை அமலாகத்துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுக்கும் ராமதாஸ் - அன்புமணி மோதல்! பேச்சுவார்த்தை நடத்த உடனே வர சொன்ன நீதிபதி!

மத்திய அரசு என்னும் மதயானையின் அங்குசம்? மாநிலக் கல்விக் கொள்கை வெளியிட்டார் முதல்வர்!

பெண்களின் அந்தரங்க தகவல்களை விற்ற Meta! உடன் சிக்கிய Google?

ரோந்து பணிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்: காவல்துறையினர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு..!

இந்தியாவுடன் பல ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிப்படைய வாய்ப்பு; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments