அசாம், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! – மம்தா தொகுதியில் 144 தடை!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (10:44 IST)
இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் அசாம், மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக மேற்கு வங்கம், அசாமில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் மோதல்கள் இருந்து வருவதால் பல்வேறு கட்டங்களாக அதிகமான பாதுகாப்புடன் தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை! முதல் இடத்தை பிடித்த சென்னை மெட்ரோ!

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments