Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாம், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! – மம்தா தொகுதியில் 144 தடை!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (10:44 IST)
இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் அசாம், மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக மேற்கு வங்கம், அசாமில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் மோதல்கள் இருந்து வருவதால் பல்வேறு கட்டங்களாக அதிகமான பாதுகாப்புடன் தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments