Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாமில் பயங்கரவாதிகள் தாக்குதல்: துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (16:10 IST)
அசாம் மாநிலம் கோக்ரஜஹார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


 

 
அசாம் மாநிலம் கோக்ரஜஹார் மாவட்டத்தில் மக்கள் கூட்டம் அதிக உள்ள சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 
உடனே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களும் தாக்குதலில் ஈடுப்பட்டனர். பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை கடுமையாக நடைப்பெற்றது. அதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
  
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 24 பேர் கவலைக்கிடம்..! தமிழக அரசு அதிர்ச்சி தகவல்..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்...!!

மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லையா? தங்கர்பச்சான்

வெறும் தேர்தல் அரசியல் நடத்தும் திமுக..! முதல்வர் ஏன் வரவில்லை.? பிரேமலதா சரமாரி கேள்வி..!!

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments