Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விற்பனையில் சாதனை படைத்த அசாம் மாநில தேயிலை !

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (18:43 IST)
அசாம் மாநில தேயிலை இந்திய வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் விளைவிக்கப்படும் தேயிலைக்கு உள்நாட்டைத் தாண்டி வெளிநாட்டிலும் வரவேற்பு அதிகமுள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலம் திப்ரூகர் என்ற மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மனோகரி கோல்ட் என்று பெயரிடப்பட்டுள்ள என்ற தேயிலை  ஒரு கிலோ ரூ. 99,999 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேயிலைக்கு இத்தனை விலை நிர்ணயிக்கப்பட்டும் உலகாவிய தேயிலைச் சந்தையில் இந்திய தேயிலையின் தரத்தை அதிகரிக்கச் செய்யும் எனக் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு..! கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் எச்சரிக்கை..!!

அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. சென்னை மேயர் ப்ரியா அறிவிப்பு..!

விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்.! நாளை ஆளுநரை சந்திக்கிறது அதிமுக குழு..!!

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கு எத்தனை மாதம் மகப்பேறு விடுமுறை? மத்திய அரசின் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments