Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாரணை கைதி மரணம்; காவல் நிலையத்திற்கு தீ வைத்த மக்கள்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (12:17 IST)
அசாமில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் பதாத்ரபா பகுதியை சேர்ந்தவர் சபிகுல் இஸ்லாம். மீனவரான இவரை விசாரணைக்காக சமீபத்தில் பதாத்ரபா காவல்நிலைய போலீஸார் அழைத்து சென்றுள்ளனர். அங்கு விசாரணையின்போது சபிகுல் இஸ்லாம் உயிரிழந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பலர் காவல் நிலையத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காவல் நிலைய எரிப்பு வழக்கில் போலீஸார் பெண்கள் உட்பட 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments