Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்; அரசு வேலை கிடையாது!!

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (19:13 IST)
2 குழந்தைக்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடையாது என அசாம் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
கடந்த 2001-ல் 2 கோடியே 66 லட்சமாக இருந்த அசாமின் மக்கள் தொகை 10 ஆண்டுகளில் 3 கோடியே 12 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது அசாம் அரசு.
 
அசாம் மாநில அரசு புதிய மக்கள் தொகை கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களு அரச்ய் வேலை கிடையாது என்றும் உள்ளாட்சி பிரதிநிதி பதவியோ கிடைக்காது என தெரிவித்துள்ளது.
 
அரசு நிர்ணயித்த வயதுக்கு முன்னதாக திருமணம் செய்பவர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற கட்டுப்பாடும் கொண்டு வரப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments