Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாதங்களுக்கு பின் சிறையில் இருந்து விடுதலையான மத்திய அமைச்சரின் மகன்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (19:51 IST)
நான்கு மாதங்களுக்குப் பிறகு மத்திய அமைச்சரின் மகன் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ளார் 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லக்கீம்பூர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் விவசாயிகளை காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்ததாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
 இந்த வழக்கில் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜாமீன் கிடைத்தது 
 
இந்த நிலையில் தற்போது ஆசிஷ் மிஸ்ரா ஜாமீனில் விடுதலையாகி உள்ளார் இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? ஒரு சவரன் என்ன விலை?

விஷ சாராய வழக்கு: கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments