ஆர்யன்கான் வழக்கை விசாரித்த அதிகாரி சென்னைக்கு மாற்றம்

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (09:33 IST)
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி சென்னைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்
 
இந்த வழக்கை போதை பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே என்பவர் விசாரணை செய்து வந்த நிலையில் அவரது விசாரணை சரியில்லை என்பதால் அவர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது.
 
இந்த நிலையில் தற்போது சென்னையிலுள்ள வரி செலுத்துவதற்கான சேவைகள் இயக்குனர் அலுவலகத்திற்கு சமீர் வான்கடே மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது அவர் மீது எழுந்த புகாரை அடுத்து அவருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காட்டுப்பாதையில் அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற 50 இந்தியர்கள்.. கைவிலங்கிட்டு நாடு கடத்தல்..!

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..!

சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்.. மதுரையில் பரபரப்பு..!

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

மழையில் நனைந்த அரிசி மூட்டைகளில் நெல் முளைத்து விட்டது! இதுதான் திமுகவின் சாதனையா? - அன்புமணி ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments