Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் தமிழ் அகாடெமி.. அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (10:21 IST)
டெல்லியில் தமிழ் மொழியைப் பரப்ப அகாடெமி அமைக்க உத்தரவிட்டுள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் அரசு.

உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக தமிழ் கருதப்பட்டு வருகிறது. அதற்கு செம்மொழி என்ற அங்கிகாரமும் கிடைத்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் தமிழ் மொழியைப் பரப்பவும் கலாச்சாரத்தைப் பரப்பவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ் அகாடெமி அமைக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கான  தனி இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஒதுக்கப்படும்.

இதற்கு தலைவராக டெல்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு..! வாரணாசியில் பரபரப்பு..!!

மாணவர்கள் மத்தியில், சுகாதாரம் குறித்து ஆசிரியர்கள் போதிக்க வேண்டும்- அன்பில் மகேஷ் அமைச்சர்

கள்ளக்குறிச்சி விஷ சாராயம்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நீதியரசர் சந்துரு அறிக்கையை ஏற்கமுடியாது: பாஜக தலைவர் அண்ணாமலை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments