Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் தமிழ் அகாடெமி.. அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (10:21 IST)
டெல்லியில் தமிழ் மொழியைப் பரப்ப அகாடெமி அமைக்க உத்தரவிட்டுள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் அரசு.

உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக தமிழ் கருதப்பட்டு வருகிறது. அதற்கு செம்மொழி என்ற அங்கிகாரமும் கிடைத்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் தமிழ் மொழியைப் பரப்பவும் கலாச்சாரத்தைப் பரப்பவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ் அகாடெமி அமைக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கான  தனி இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஒதுக்கப்படும்.

இதற்கு தலைவராக டெல்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்.. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்

அடுத்த கட்டுரையில்
Show comments