Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்! – மக்கள் பீதி!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (08:52 IST)
மலைத் தொடர்களை அதிகமாக கொண்ட மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக மலைத் தொடர்களை கொண்ட பகுதியாக அருணாச்சல பிரதேசம் உள்ளது. இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் வடமேற்கே 148 கி.மீ தொலைவில் பசார் என்ற பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 4.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்பி மோக உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

செப்டம்பர் முதல் மகளிர் உதவித்தொகை ரூ.2100.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

போலீஸில் புகார் குடுத்தது போலி விஜய் ரசிகரா? - ஆதாரத்துடன் நிரூபித்த தவெகவினர்!?

திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும்.. தேவஸ்தானம் அறிவிப்பு..!

இன்ஸ்டா வைரல் வீடியோ எதிரொலி: கூமாபட்டி மேம்பாட்டு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments