Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்போ இருந்த இந்தியா இப்போ இல்ல: சீனாவிற்கு அருண் ஜெட்லி பதிலடி!!

Webdunia
சனி, 1 ஜூலை 2017 (11:30 IST)
பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


 
 
எல்லை வரையறை செய்யப்படாத பகுதியில் சீன ராணுவம் தற்போது அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. பூடானின் டோக்லம் பீடபூமியை ஆக்கிரமிக்கும் நோக்கில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது சீன அரசு. 
 
டோக்லம் பீடபூமியை சீனா ஆக்கிரமிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இந்தியா இந்த முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளது.
 
இந்நிலையில், இந்தியாதான் எல்லையில் அத்துமீறுவதாகவும், 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீன போரை நினைவில்கொள்ளுமாறு சீனா கூறியது.
 
இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, 1962 ஆம் ஆண்டில் இருந்த நிலை வேறு, 2017-ல் இருக்கும் நிலைவேறு. இந்தியா 1962 ஆம் ஆண்டு இருந்தது போல இப்போது இல்லை என கூறியுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.. ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பு குறித்து ஈபிஎஸ்

தண்டனை குறைச்சிக் குடுங்க ப்ளீஸ்! கோர்ட்டில் கதறி அழுத ஞானசேகரன்! - நீதிமன்றம் கொடுக்கும் தண்டனை என்ன?

2வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்று சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

பவன் கல்யாண், விஜய், சரத்..Etc, திமுகவுக்கு எதிராக வலுசேர்க்கும் நயினார்? - பாஜக ஸ்கெட்ச்!

அடுத்த கட்டுரையில்
Show comments