Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் அருண் ஜேட்லி
Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (12:47 IST)
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த ஆய்வறிக்கையில், நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கணக்குப் பற்றாக்குறையை 2015-2016 ஆம் நிதியாண்டில் 1 சதவீதம் அளவுக்குக் குறைக்க முடியும் என்று கூறினார்.
2015-2016 ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை அடைய வாய்ப்புள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.
சுரங்கம் மற்றும் அலைக்கற்றை ஏலம் மூலம் மத்திய அரசின் வருவாய் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
நாளை ( பிப்ரவரி 28) மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்
என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!
மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!
நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!
கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!
Show comments