Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பர்தா அணிந்து பெண் மருத்துவர் வேடமிட்ட இளைஞர் கைது.... காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸார்

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (16:20 IST)
நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி ஆஸ்பத்திரியின் வளாகத்தில் பர்தா அணிந்து கொண்டு பெண் மருத்துவர் போன்று சுற்றித் திரிந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

மஹராஷ்டிர மாநிலம்  நாக்பூர்  நகரில் உள்ள இந்தியா காந்தி மருத்துவமனை வளாகத்தில் பர்தா அணிந்த ஒருவர் கடந்த 3 வார காலமாக சுற்றிக் கொண்டிருந்தார்.

அவர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடம் தன்னை  டாக்டர் ஆயிஷா என்று அறிமுகம் செய்து கொண்டு, அங்கிருந்த நோயாளிகளிடமும் பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில், அவரது நடவடிக்கைகள் சந்தேகம் கொண்ட மராட்டிய பாதுகாப்பு படை அதிகாரிகள், அவர் உண்மையில் மருத்துவர் தானா என்று உறுதி செய்யும்படி, போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

உடனே போலீஸார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் மருத்துவர் இல்லை என்பதும் அவர் பர்தா அணிந்து பெண் வேடத்தில் இருந்த ஆண் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

அவர் பெண் குரலில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர் என்றும் ஆணுடன் நட்பு கொள்ள வேண்டி இப்படி பெண் வேடமிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 
மேலும்,  இவருக்கு திருமணமான  நிலையில், இவரது  மனைவி இவரைவிட்டு பிரிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments