Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் தாயை பாலியல் பலாத்காரம் செய்த மகனை சிறையில் அடித்து கொன்ற கைதிகள்

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2016 (10:50 IST)
சத்தீஸ்கரில் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்த ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை குடிபோதையில் தனது தாயை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனையடுத்து விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதில் அவர் பலியாகியுள்ளார்.


 
 
தாயை பலாத்காரம் செய்த அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சதீஸ்கர் மாநிலம் துர்க்  சிறையில் 14-ஆம் நம்பர் அறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சிறையில் 120 கைதிகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்ட அவரை சிறை வளாகத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
அந்த சிறையில் இருந்த கொலை குற்றவாளிகள் சந்தோஷ் கடா மற்றும் தினேஷ் திவாரி ஆகியோர் அவரை தாக்கியதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக மற்ற கைதிகளிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்