Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை கைது செய்யுங்கள்... பா.ஜ.க. தலைவர் ஆவேசம்

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (15:06 IST)
புதுச்சேரியில் அனுமதியின்றி ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்திக்கொண்டுள்ள முதல்வர் நாராயணசாமியை கைதுச் செய்யுங்கள் என புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் காவல்துறையை கேட்டுக்கொண்டுள்ள சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி நேற்று முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட  தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.
 
இப்போராட்டம் அதிகரித்து வருவதால் பாஜக வும் களத்தில் இறங்கிவுள்ளது. இதுசம்பந்தமாக புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து புதுச்சேரி காவல் துறை தலைவர் சுந்தரி நந்தாவை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
 
அதில் அனுமதியின்றி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்துவதை கைவிட வேண்டும் எனவும்..போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments