Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர்

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (16:39 IST)
ராஜ்தானி ரயிலில் 17 வயது இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அஸ்ஸாமில் திப்ருகர் - டெல்லி ராஜதானி ரயிலில் 17 வயது இளம்பெண் ஒருவர் அவருடைய உறவினரோடு  ஏ.சி. வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்.
 
இன்று காலை சுமார் 4 மணி அளவில், அப்பெண் அலறியதை அடுத்து அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற நபரை பயணிகள் பிடித்து ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 
 
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவரின் பெயர் குல்விந்தர் சிங் எனவும் அவர் ஒரு ராணுவ வீரர் எனவும் தெரியவந்துள்ளது. 
 
 
 
 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!