Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளான் பக்காவா இருக்கு... இந்தியாவின் பாக். மீதான அட்டாக் எப்போது?

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (16:15 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் நடந்த ராணுவத்திடம் ஏராளமான திட்டங்கள் உள்ளதாக புதிய தலைமை தளபதி நராவனே தெரிவித்துள்ளார்.
 
முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி உருவாக்கப்பட்டு அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார்.
 
தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, காலியாக உள்ள ராணுவ தளபதி பதவிக்கு நராவனே நியமிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் அவர் ராணுவ தளபதியாகவும் பதவியேற்றுக்கொண்டார்.
 
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், எல்லையில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருப்பதையும், ஊடுருவல் நடக்காமல் இருப்பதையும் ராணுவம் உறுதி செய்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசு கேட்டுக் கொண்டால், ராணுவத்திடம் உள்ள ஏராளமான தாக்குதல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments