Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரில் வாக்குவாதம்....மதுபான பாட்டில்களால் தாக்கிக்கொண்ட இளைஞர்கள்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (18:20 IST)
புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள பாரில்  இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது,

புதுச்சேரி அண்ணாசலையில் உள்ள ஒரு தனியார் மதுபானக் கடை மற்றும் உணவு விடுதியில் நேற்றிரவு சுமார் 8:30 மணியளவில் கேரளா மற்றும்  அருகில் வசிக்கும் புதுச்சேரி  சேர்ந்த இளைஞர்கள், மது அருந்திக் கொண்டிருந்தனர்.
 

ALSO READ: ஆடையில் மலம் கழித்த சிறுவன் மீது சுடுதண்ணீர் ஊற்றிய ஆசிரியர்!

இந்த நிலையில், இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருக்கும்போது, இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது, வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அதன்பின், இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, போலீஸார், கேரளா இளைஞர்களை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய புதுச்சேரி இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments