Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவாலை சந்திக்க மோடி தயாரா? - மாயாவதி

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (10:51 IST)
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை அறிய, நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிய தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி தயாரா? என மாயாவதி சவால்விடுத்துள்ளார்.



 


இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்ததாவது: பிரதமர் மோடி, 'மொபைல் ஆப்' மூலம் நடத்திய கருத்து கணிப்பில், ஐந்து லட்சம் பேரில், 93 சதவீதம் பேர், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறுகிறார். அவருக்கு தைரியம் இருந்தால், பார்லிமென்டை கலைத்து விட்டு, புதிதாக தேர்தலை நடத்த முன் வர வேண்டும் என்றார்.


 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய்.. ஒருநாள் நோன்பு இருப்பதாக தகவல்..!

தமிழகத்தில் மும்மொழி கொள்கை.. சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த பாஜக..!

தகுதியானவர்களுக்கு மட்டும் மகளிர் உதவித்தொகை.. திமுக அரசு போலவே டெல்லி பாஜக அரசு அறிவிப்பு..!

மோடியின் அமெரிக்க பயணத்தில் ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை: RTI பதில்..!

வரி செலுத்துவோரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் அரசு?! - புதிய சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments