Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருங்காட்சியங்கள் மற்றும் புராதண சின்னங்களை பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (08:04 IST)
கொரோனா ஊரடங்கால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகின்றன.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு இருந்தது. மெல்ல மெல்ல தாக்கம் குறைந்து வரும் நிலையில் இப்போது கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை முதல் அருங்காட்சியங்கள் மற்றும் புராதண சின்னங்களை மக்கள் பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments