Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைவசம் ஒரு தடுப்பூசி கூட இல்ல; தாமதித்தால் உயிர்பலி! – அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை!

Webdunia
புதன், 26 மே 2021 (16:35 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் தடுப்பூசி இல்லை என முதல்வர் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரொனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மாநிலங்களுகு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “டெல்லியில் ஒரு தடுப்பூசி கூட கைவசம் இல்லை. அனைத்து தடுப்பூசி மையங்களும் பூட்டப்பட்டு வருகின்றன. மாநிலங்களுக்கு தடுப்பூசி அளிப்பத்து மத்திய அரசின் பொறுப்பு. இனியும் தாமதித்தால் உயிர்களை இழக்க வேண்டி வரும்” என வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments