Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தின விழாவிற்கு என்னை ஏன் அழைக்கவில்லை - அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
சனி, 24 ஜனவரி 2015 (17:45 IST)
டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க என்னை ஏன் அழைக்கவில்லை என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
குடியரசு தின விழாவில் எனக்கு பங்கேற்க வேண்டும். ஆனால், என்னை ஏன் அழைக்கவில்லை என்று தெரியவில்லை என்று அவர் கூறினார்.
 
டெல்லியின் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் அரவிந்த் கேஜ்ரிவாலை அழைத்திருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments